டாடா நிறுவனம் உலகரங்கில் தனக்கென தனியான இடத்தை பெற்று விளங்கிவருகிறது. கடந்த 2012 டிசம்பர் 28 அன்று 75 வயதான ரத்ன் டாடா ஓய்வு பெற்றார். டாடா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்றார்.
டாடா வரலாறு
1868 ஜெம்செட்ஜீ டாடா Jamsetji Nusserwanji Tata அவர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டாடா. தொடங்கப்பட்ட காலங்களில் தனியார் வானிபக் கழகமாக தொடங்கிய டாடா.
1904 ஆம் ஆண்டில் ஜெம்செட்ஜீ டாடா மரனமடைய அவரது மகன் டோரப்ஜி டாடா குழமத்தின் தலைவராக பொறுபேற்ற பின் அபாரமான வளர்ச்சியடைய தொடங்கியது. இவருடைய காலத்தில் டாடா பல துறைகளில் காலடி பதித்தது. அவை ஸ்டீல்(1907) ,மின்சாரம்(1910), கன்ஸ்யூமர் பொருட்கள்(1917), கல்வி(1911) மற்றும் விமானத்துறை(1932) 1932 யில் மரனமடைந்தார்.
அவருக்கு பின் Sir Nowroji Saklatwala(J.RD டாடாவின் அக்கா மகன் ஆவார்) 1932-1938 வரை இருந்தார்.இவர் மாரடைப்பால் மரனமடைந்தார்.
அதற்க்குப் பின் J.RD டாடா பொறுப்பேற்றார். J.RD டாடா அவர்கள் டாடா குழுமத்தை பல துறைகளில் களமிறக்கினார்.இவருடைய காலங்களில் டாடா 1991 ரத்ன் டாடா அவர்கள் பொறுப்பேற்றார். TELCO என்ற பெயரில் செயல்பட்ட வந்த டாடா நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் டாடா குழுமம் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் உலகத்தரமான நிறுவனமாக உயர்ந்தது.
டாடா புகையிலை, மது, சினிமா போன்ற துறைகளை தவற மற்ற அனைத்து துறைகளிலும் டாடா குழுமம் களமிறங்கும் என கூறியுள்ளார். அந்த வகையில் டாடா பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
2012 டிசம்பர் 28 முதல் பொறுப்பேற்றவர் சைரஸ் மிஸ்ட்ரி(44) ஆவார்.
ரத்ன் டாடா
இவரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்ட பொழுது டாடா நிறுவனத்தின் இந்திய மதிப்பில் ரூ 14,000 கோடியாகும். இவர் ஓய்வு பெற்ற பொழுது 100 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இவர் கார் ப்ரியர் இவரிடம் உள்ள கார்கள் Ferrari California, Maserati Quattroporte, Cadillac XLR, Chrysler Sebring, Land Rover Freelander, Mercedes 500 SL, Mercedes S-class மற்றும் Indigo Marina.
Quotes by Ratan Tata – ‘You should be your own person, you should take your own call and you should decide what you want to do.’
thanks to wikipedia