புதிய ரெனால்ட் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் சிறிய ரக 7 இருக்கை பெற்ற ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி என இரு மாடல்களை இந்திய சந்தையில் தயாரித்து...
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது....
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி, பிஎம்டபிள்யூ கார்களின் விலையை அதிகபட்சமாக 3% வரை உயர்த்தியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பிஎம்டபிள்யூ 2 சீரிஸ்...
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 1 ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்பொழுது வேரியண்ட் வாரியாக விலை உயர்வு...
ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்து கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக எவ்வளவு...
டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களை தொடர்ந்து பயணிகள் வாகனங்கள் விலை 3 % வரை உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களும்...
கியா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரசத்தி...
வரும் ஏப்ரல் 1, 2025 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிகபட்சாக 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பங்குசந்தைக்கு தாக்கல் செய்த...
நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலையை ஏப்ரல் 1, 2025 முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை...
கேடிஎம் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடலாக உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற 125 டியூக், ஆர்சி 125 என இரு மாடலுக்கு மாற்றாக 160cc எஞ்சின் பெற...